2019 ஜன., 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்..

August 28, 2018 admin 0

2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் 2022-இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். […]