2019 ஜன., 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்..


2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

மேலும் 2022-இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

10,000 கோடி மதிப்பீட்டீல் ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனவும் கூறினார்.

வெண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4ஆவது நாடு என்ற பெருமை அடையவுள்ளது இந்தியா என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.