சபரிமலையில் பதற்றம் உருவானதற்கு மோடிக்கும் பங்கு உண்டு:பினராயி விஜயன் குற்றச்சாட்டு…
சபரிமலை குறித்து ஆதாரமற்ற விஷயங்களைப் பேசும் பிரதமர் மோடி ஒரு பொய்யர், சபரிமலையில் அமைதியற்ற சூழல், பதற்றம் ஏற்பட மோடிக்கும் பங்கு உண்டு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கேரள […]