சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

January 28, 2019 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில் ஆயிரம் கோடிக்கும் அதிகமானமதிப்பீட்டில் கட்டப்படஉள்ள எய்ம்ஸ் […]

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு…

October 18, 2018 admin 0

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனால் நாள்தோறும் […]