மருது பாண்டியர்களின் 222-வது நினைவுதினம் : குன்றக்குடி கோயிலில் அவர்களது சிலைக்கு சிறப்பு பூஜை..

October 24, 2023 admin 0

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு தவத்திரு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் அவர்கள் சிறப்பு பூஜை […]

சிவகங்கை சீமை :மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

October 27, 2021 admin 0

வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது சகோதரர்களுக்கு இணை எவருமில்லை. நினைவு நாளில் […]

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

October 25, 2021 admin 0

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.1801 சூன் 12 […]