இயற்கையின் கருணையால் இருமுறை நிரம்பிய மேட்டூர் அணை: முதலமைச்சர் சுதந்திரதின உரை

August 15, 2018 admin 0

  சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். சுதந்திரதினக் கொடியை ஏற்றிவைத்து […]