அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ்: முதல்வர் இனியாவது பேச்சு நடத்த முன்வருமாறு ஜாக்டோ – ஜியோ கோரிக்கை

January 30, 2019 admin 0

அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுவரை பேச முன்வராத முதலமைச்சர் இனியாவது பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்க வேண்டும் […]