திருச்செந்தூர், சமயபுரம்,திருத்தணி கோயில்களில் 3 வேளை அன்னதானம்: திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

September 16, 2021 admin 0

தமிழகத்தில் இந்து அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்ளில் அன்னதானத்திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை பழனி அருள்மிகு முருகன் கோயில் ,ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும் 3 வேளை அன்னதானத் திட்டத்தை தொடங்கியது.தற்போது திருச்செந்தூர் […]

திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

February 20, 2018 admin 0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 28-ந்-தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.