ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்..

December 28, 2023 admin 0

ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்கள். அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பலர் […]