திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு : உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணை…

January 5, 2019 admin 0

திருவாரூரில் வரும் 28-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்து. இந்நிலையில் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒத்திவைக்க கோரும் மனு மீது திங்கள் அன்று விசாரணை தொடங்குகிறது. […]