துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என பற்றவைத்த பன்வாரிலால் — ஆளுநர் தானே நியமிக்கிறா் என அமைச்சர் பதில்
துணைவேந்தர் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் பன்வாரிலாலே கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, […]