பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியதுவம் வழங்கவில்லை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

March 12, 2019 admin 0

டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சம்பாசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் […]