நெரிசலால் திணறும் காரைக்குடி : போக்குவரத்து காவலர்களை அதிகரிக்க நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தல்..

July 21, 2022 admin 0

பண்பாடு,காலாச்சாரம்,கல்வி என சிறப்போடு விளங்கும் செட்டி நாட்டின் முக்கிய நகரமான காரைக்குடி தற்போது அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் திணறிவருகிறது. பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். நெரிசலைக் குறைக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிக போக்குவரத்துக் காவலர்களை […]