நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.நாகபட்டிணம் (நாகை) துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். […]