‘‘பிரதமர் மீது ரசாயன தாக்குதல்’’ நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..

July 30, 2018 admin 0

புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு காவல் (நேஷ்னல் செக்யூரிட்டி கார்டு) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசி, பிரதமர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து […]