ஜாலியன்வாலாபாக் படுகொலை 100-வது நினைவு தினம் : பிரிட்டிஷ் துாதர் மலர் அஞ்சலி..

April 13, 2019 admin 0

இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன. 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. […]