புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்..

June 9, 2020 admin 0

கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்து தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். கால்நடையாகவே 1000 கிலோமீட்டர் துாரம் நடந்தனர். பசிபட்டினியால் பலர் வாடினர். […]