தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு..

February 22, 2019 admin 0

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம், […]