பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி ஆணை..
பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். 20ம் தேதியில் இருந்து 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் […]