திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு..
பஞ்ச புதங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றி 14 கி.மீ கிரிவலப்பாதை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பொளர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் […]