கோவில் வளாகங்களில் இனி , பூ, மாலைகள் விற்பனைக்கு அனுமதி இல்லை: இந்து அறநிலையத்துறை

September 27, 2018 admin 0

தமிழகத்தில் கோயில்களில் பூக்கடை நடத்துவதற்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,  தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் […]