வெள்ளத்தில் பலரின் உயிரைக் காத்த மீனவரை நெகிழும்படி செய்த முதல்வர்..

August 26, 2018 admin 0

திறமையாக செயல்பட்ட மீனவரைத் தொடர்பு கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]