முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது: மதுரையில் ராகுல் காந்தி பேச்சு..

April 13, 2019 admin 0

முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது என்று ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் கிருஷ்ணகிரியில் தொடங்கி மாலையில் மதுரையில் அவர் […]