வெள்ளத்தில் பலரின் உயிரைக் காத்த மீனவரை நெகிழும்படி செய்த முதல்வர்..
திறமையாக செயல்பட்ட மீனவரைத் தொடர்பு கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]