மயிலாப்பூர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் விசாரணைக்குழு அமைப்பு; அறநிலையத் துறை தகவல்

December 6, 2018 admin 0

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் 2 இணை ஆணையர்கள் அடங்கிய மூவர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான […]