ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை: உச்சநீதிமன்றம்..

November 22, 2019 admin 0

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவு மற்றும் […]

ராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..

November 13, 2019 admin 0

ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை 22-ந்தேதி வரை நீடித்துள்ளது.