வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து..
ஏழைகள் அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான் இலவச ரேசன் அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேசன் அரிசி கடத்தல் விவகாரம் குறித்து தொடரப்பட்ட […]