2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..

January 2, 2022 admin 0

2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளை நடத்த அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..

February 6, 2021 admin 0

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

November 15, 2020 admin 0

நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணியிடைநீக்கம் செய்ய வேண்டுமென […]

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக: வைகோ அறிக்கை ..

October 13, 2020 admin 0

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக! என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே, தமிழகத்தில் கல்வியாளர்கள் எவரும் […]

அண்ணா பல்கலைக்கழகம் காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வி.

October 12, 2020 admin 0

அண்ணா பல்கலைக்கழகத்தை காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுளளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு […]

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது..

September 8, 2020 admin 0

தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE எழுதிய கடிதம் வெளியானதுஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30ந் தேதி ஏஐசிடிஇ அண்ணா பல்கழைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.அதில் உத்தரவை […]