மெரினாவில் நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதி..

October 13, 2020 admin 0

கடந்த மார்ச் 25 முதல் 7 மாதங்களாக உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டது.தற்போது நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அக்.,31 வரை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை..

October 5, 2020 admin 0

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் முதல் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடை வரும் அக்டோபர் 31-ந்தேதி வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல […]