மெரினாவில் நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதி..

மெரினா

கடந்த மார்ச் 25 முதல் 7 மாதங்களாக உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டது.
தற்போது நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.