அமைதிக்கான சியோல் விருது :பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
2 நாள் அரசு முறைப்பயணமாக தென் கொரியா தலைநகர் சியோல் சென்றுள்ளார் பிரதமர் மோடி, அங்கு தென்கொரியாவின் அமைதிக்கான சியோல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும், இந்தியாவும் […]