மதுக் கடைகளை மூட விதித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு : மனு விசாரணை தொடங்கியது…..

May 14, 2020 admin 0

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுக்கடைகளை மூடுமாறும், ஆன்லைனில் விற்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

May 6, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் […]