மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் ..
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மத்திய […]