காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு..

July 18, 2019 admin 0

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ராதாமணி (45) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய […]