அமைச்சர் S.P.வேலுமணி மீது ரூ.500 கோடி மேல் முறைகேடு வழக்கு :உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் MLA அப்பாவு மனு..

November 5, 2020 admin 0

உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிரான தனது புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தவிடக் கோரி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு மனுத்தாக்கல் செய்துள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் […]

ஊடகங்கள் மீது அடக்குமுறையை ஏவாதீர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்..

April 24, 2020 admin 0

ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும், அமைச்சர் வேலுமணி காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது […]

கோவை குடிநீர் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

June 26, 2018 admin 0

கோவை மக்களுக்கு குடிநீர் வினியோகம் வெளிநாட்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டதாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை வெளிநாட்டை சேர்ந்த […]