அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

February 1, 2020 admin 0

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனவும், ஒருவரை விடுதலை செய்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த […]

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 17 பேர் குண்டர் தடை சட்டத்தில் கைது..

September 6, 2018 admin 0

சென்னை அயனாவரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட 17 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 17 போரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் […]