சதுப்புநிலப் பகுதியில் அரசு கட்டடம் கட்டுவதற்கான அரசாணை ரத்து: வேலியே பயிரை மேயலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கண்டனம்

May 1, 2019 admin 0

பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேலியே பயிரை மேயலாமா எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]