கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

May 14, 2019 admin 0

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

அரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்

May 7, 2019 admin 0

அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வெள்ளத்திடையே திமுக தைலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.  இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரவக்குறிச்சியில் காலையில் […]

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது

March 28, 2019 admin 0

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி […]