ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல்..

April 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை அருகே ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.