லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு
லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இருவரின் நியமனத்திலும் […]