லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

April 5, 2019 admin 0

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இருவரின் நியமனத்திலும் […]

தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

December 7, 2018 admin 0

தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தஞ்சை பெரியகோயில் எனப்படும் பெருவுடையார் கோவில், தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறது. சோழப் […]

தஞ்சையில் கட்டப்பட்ட மேம்பாலத்தைத் திறக்க தடை!

November 28, 2017 admin 0

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீலகண்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையான அனுமதி வழங்கும் வரை,  ரயில்வே மேம்பாலத்தை திறக்க […]