விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கொலையாளியை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி..
விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகனை கைதுசெய்யாமல் உத்திரபிரதேச போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]