ஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது பத்திரிகையாளர் கொலைக்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மாயாவதி கடும் கண்டனம்..

July 22, 2020 admin 0

உத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டது, நாட்டில் அச்சுறுத்தும் சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. ஊடகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது, ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். காஜியாபாத் விஜயநகரா பகுதியைச் […]