“எண்ணும் எழுத்தும் திட்டம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

June 13, 2022 admin 0

தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.வரும் 2025-ம் ஆண்டுக்குள் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை […]