போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..

August 31, 2018 admin 0

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் […]