காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா : வெகு விமர்சையாக தொடங்கியது…

July 1, 2019 admin 0

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியில் எடுத்து 48 நாட்கள் மக்கள் தரிசனம் செய்யும் நிகழ்வு நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயிலில் 40 ஆண்டுக்கு […]