காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..
கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கேஆர்பி அணைகளில் இருந்து அதிக அளவு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியதை அடுத்து, அணைக்கு வரும் […]