சமூக நீதி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது; இடஒதுக்கீடால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது: கிருஷ்ணசாமி கருத்து ..

September 1, 2018 admin 0

“தமிழகத்தில் சமூக நீதி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. இட ஒதுக்கீடு மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எந்த காலத் திலும் முன்னேற்ற முடியாது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் […]

கலைஞரிடம் கற்றது பேச்சல்ல, துணிச்சல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

August 28, 2018 admin 0

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் இருந்து… பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாரையும் அண்ணாவையும் நெஞ்சில் விதைத்திருக்கிறார் கலைஞர். அவரைப் […]