சிறுமி பலாத்கார வழக்கு : சாமியார் ஆசாராம் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு..

April 25, 2018 admin 0

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே மனாய் ஆசிரமத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சாமியார் ஆசாராம் பாபு […]