பேரழிவில் இருந்து மீள முயலும் கேரளம்: சாலைகளை தாங்களே சீரமைக்கத் தொடங்கிய மக்கள்

August 19, 2018 admin 0

கேரளாவில் மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல இடங்களில் சீர்குலைந்த சாலைகளை பொதுமக்களே தங்களது சொந்த முயற்சி மற்றும் பணச் செலவில் சீரமைத்து வருகின்றனர். பாலக்காடு அருகே ஆலத்தூர் கிராமத்தில் முற்றிலும் சேதமடைந்த சாலையை,  […]