சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு..
தமிழக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes